454
குவைத்தின் மங்காஃப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் கேரளாவைச் சேர்ந்த...

1398
லிபியாவில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து மிகவும் வேதனைப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்த கடினமா...

1129
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் 18வது கிழக்காசிய மாநாட்டுக்கு இடையே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வர்ததகம் பொருளாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவது குறித்த...

1138
மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளனர். பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட பாஜக எம்பிக்கள், திரிணாமூல் காங்கிரசை ச...

1492
சீனாவின் உற்பத்தித் திறனை சார்ந்து இந்தியாவின் வளர்ச்சியை திட்டமிட முடியாது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உள்நாட்டின் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க சங்கிலித் தொடர் போல விற்பனைய...

952
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை கைவிடாத அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமானது என்று பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் டெல...

1346
தீவிரவாதத்தைத் தூண்டுவோர் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா.மனித உரிமைகள் கூட்டத்தில் சாடினார். 52வது ஐநா.ம...



BIG STORY